Sunday, August 4, 2013

லய்ளத்துள் கதர் ரமலான் 27அம் திகதியா ...???

ரமலான் 27 தான் லய்ளத்துள் கதர்
எண்டு சொல்வதற்கு குர்'ஆனிலோ சுன்னாஹ்வில ஆதாரமும் இல்லை.
நபி(ஸல்) அவர்கள் லய்ளத்துள் கதுரை கடைசி 10 நாட்களில் தேடுமாறு சொன்னார்கள். இன்னும் சில அறிவிப்பில் ஒற்றுமைபடையான நாட்களில் தேடுமாறு சொல்லி இருக்கிறார்கள். 

சகோதரர்களே ...!!!
அப்படியே 27 லய்ளத்துள் கதுராக இருந்தாலும் ....... ஹயாத் ஆக்குறோம் எண்டு சொல்லி பித்'அத செய்கிறார்கள் ...!!! வேறு ஊரில் இருந்து, தக்வா என்ற பெயரில் தளப்பாவையும் ஜுப்பாவையும் அணிந்திருக்கும் ஒரு மௌலவியை அழைத்து வந்து திக்ர் சலவாத்
தௌபா என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகள அனைத்துமே பித்'அத். ....!!!

திக்ர், சலவாத் தௌபா போன்ற வணக்கங்கள் எல்லாம் தனிமையில் ஒருவன் இறைவனிடம் இஹ்லாசாக செய்ய
வேண்டியவை. இஹ்லாசுக்கும் தனிமைக்கும் அருத்தம் Light Off
பண்ணுவது அல்ல...!!! 

இப்படி ஒரு திக்ரையோ, சலவாதையோ,
தௌபாவையொ ரசூல்(ஸல்) சொல்லித்தரவே இல்லை. சஹாபக்களிலும் எவரும் இப்படி செய்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. 

வழமையாக ஒவ்வொரு வருடமும் நடத்துரார்கள். இந்த வருடம் நடத்தமாட்டார்கள் என்று எதிர்பாக்கிறோம் ....!!! 

கடைசியாக லய்ளத்துள் கத்துறை அடைந்தாள் ஓதும் துஅ. இதை பாடமாக்கி கொள்ளுங்கள். ALLAHUMMA INNAKA AFUWAN TUHIBBUL AFUWA
FAHFUANNEE"

No comments:

Post a Comment