Tuesday, April 16, 2013

தயாராக இரு!

ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய்...
குளிப்பாட்டப்படுவாய்...!
நீ உடை அணிய மாட்டாய் அணிவிக்கப்படுவாய்..!
நீ பள்ளிவாசல் போக மாட்டாய்
கொண்டு செல்லப்படுவாய்..!
நீ தொழ மாட்டாய்
தொழவைக்கப்படுவாய்..!
நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய்
உனக்காகக் கேட்கப்படும்..!
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள் .
அதற்கு எந்நேரமும்
தயாராக இரு!
அதுதான் மரணம்!

No comments:

Post a Comment